follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான கஞ்சிபானிக்கு பிணை

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான கஞ்சிபானிக்கு பிணை

Published on

கொலை, கொலைச் சதி போன்ற குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரும் பாதாள உலகத் தலைவருமான மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிபானி இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவை இன்று (20) பிறப்பித்தார்.

விசாரணையின் போது கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி சந்தேக நபர் அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...

சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...