follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஉள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்

Published on

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (20) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிபத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபூடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும்...