follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஅமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

Published on

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது.

சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு குறித்த கப்பல் வருகிறது.

இக்கப்பல் நாளை (19) திருகோணமலை துறைமுகத்திற்குச் செல்ல உள்ளது.

“Ocean Odyssey” கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சீகிரிய, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

இது டிசம்பர் 21 ஆம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...