follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஅமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

Published on

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது.

சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு குறித்த கப்பல் வருகிறது.

இக்கப்பல் நாளை (19) திருகோணமலை துறைமுகத்திற்குச் செல்ல உள்ளது.

“Ocean Odyssey” கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சீகிரிய, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

இது டிசம்பர் 21 ஆம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.