follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

Published on

அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி (Tarane Ali Dosti) என்ற நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பரில் 22 வயதான மஹ்சா அமினி பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததை எதிர்த்து தொடங்கிய போராட்டங்கள் தொடர்கின்றன.

போராட்ட அலையின் போது பொலிஸ் அதிகாரியை கொன்ற நபருக்கு மரண தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக நடிகை கைது செய்யப்பட்டார்.

எட்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...