follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுடிலான் சேனாநாயக்கவின் உடல்நிலையில் முன்னேற்றம்

டிலான் சேனாநாயக்கவின் உடல்நிலையில் முன்னேற்றம்

Published on

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலிமுகத்திட போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்கவின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட பகொட வீதியிலுள்ள அவரது வர்த்தக நிலையத்திற்கு வந்த இருவர் இவ்வாறு தாக்கியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தாக்குதலின் விளைவாக, அவரது கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, மேலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக...

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...