follow the truth

follow the truth

April, 23, 2025
Homeவிளையாட்டுலியோனல் மெஸ்சி, ஓய்வினை அறிவித்தார்

லியோனல் மெஸ்சி, ஓய்வினை அறிவித்தார்

Published on

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அர்ஜென்டினா அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து விடைபெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரும் 18ம் திகதி நடைபெற உள்ளது.

அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் 2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் இவ்வாறு விடைபெறுவது பொருத்தமானது என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, உலகின் கவனம் சூப்பர் வீரர் மெஸ்சி பக்கம் திரும்பியது.

அதற்குக் காரணம் அவருடைய அபாரமான போட்டிப் பாணிதான்.

அர்ஜென்டினா அணி 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...