follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுபேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Published on

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் இம்மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம்...