follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉலகம்பிரபல நடிகை மீது பல கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

பிரபல நடிகை மீது பல கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

Published on

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) மீது இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி (Nora Fatehi) அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200 கோடி இழப்பீடு கேட்டு நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஜாக்குலின் பெர்டினாண்ட் தன்னைப் பற்றி தீங்கிழைக்கும் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக நோரா ஃபதேஹி குற்றம் சாட்டியுள்ளார்.

200 கோடி இந்திய ரூபாய்க்கு மேல் பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது ஜாக்குலின் அவதூறு செய்ததாக நோரா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...