follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுசிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

சிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

Published on

சிறுநீரக உறுப்புகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் மருத்துவமனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் 05 நிபுணர்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான உண்மைகள் மற்றும் ஏனைய உண்மைகள் என கூறப்படும் மனித உறுப்பு தொடர்பில் மாற்று அறுவை சிகிச்சை விரிவான விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனையின் பேரில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...