இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்காமல் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பஸ் சேவையை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
தொடர்புடைய கடிதம் கீழே,