இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய இராச்சியம் (UK) தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சிய பிரபுக்கள் சபை இலங்கைப் பிரச்சினை, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.