follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுபொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Published on

மொனராகலை – இங்கினியாகல பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 47 வயதுடைய ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை, கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சுமித் குணவர்தன என்ற பெயரைக் கொண்ட குறித்த நபர் தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் தொடர்பான எந்தவொரு தகவலையும் பின்வரும் எண்களுக்கு அனுப்பலாம்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இங்கினியாகல பொலிஸ் பொறுப்பதிகாரியின் 0718 59 11 50 என்ற இலக்கத்துக்கோ, இங்கினியாகல பொலிஸ் நிலையத்தின் 063 2 24 20 22 என்ற இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு...

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...