இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.