இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவின் நன்கொடையாக 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு சுப்பர் ஈஸ்டன் கப்பல் சிங்கப்பூரில் இருந்து நேற்று புறப்பட்டதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.
நாளை (26) கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.