follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடு'சுவ சரிய' அம்புலன்ஸ் சேவையில் தடங்கள்

‘சுவ சரிய’ அம்புலன்ஸ் சேவையில் தடங்கள்

Published on

பணப்பற்றாக்குறை காரணமாக ‘சுவ சரிய’ அம்புலன்ஸ் சேவையை நடாத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சுவ சரிய’ சேவைக்கு 22 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், ஆம்புலன்ஸ்களை பழுது பார்க்கக் கூட பணம் இல்லை என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘சுவ சரிய’ அம்புலன்ஸ் சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்...

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...