follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஅடுத்த ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு

Published on

2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கையின் விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதியாக யானைகள் கணக்கெடுப்பு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2011 இல் நடத்தப்பட்டது.

யானை – மனித மோதலை குறைப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், அதில் ஒன்றாக  காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...

சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...