follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுசட்டத்தரணி நுவான் போபகே சரீரப் பிணையில் விடுதலை

சட்டத்தரணி நுவான் போபகே சரீரப் பிணையில் விடுதலை

Published on

நீதிமன்றத்தில் சரணடைந்த சட்டத்தரணி நுவான் போபகே 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் ஆஜராகிய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 59 ஆவது சந்தேகநபராக சட்டத்தரணி நுவான் போபகே பெயரிடப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்ததுடன், சட்டத்தரணிகள் வழங்கிய அறிவிப்பிற்கு அமைய நுவான் போபகே நீதிமன்றத்தில் இன்று  முன்னிலையாகியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...

சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...