follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

Published on

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துகள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரது கருத்துக​ளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...