follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது

எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது

Published on

எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்பட்டதால், நாளை மறுதினம் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்படாது என கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறி தலதா வழிபாட்டு தகவல்களை பார்வையிட விசேட வலைத்தளம்

சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக...

நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை...

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...