follow the truth

follow the truth

October, 16, 2024
Homeஉள்நாடுபொருளாதார நெருக்கடியால் இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்!

பொருளாதார நெருக்கடியால் இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்!

Published on

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமையை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்குச் சீட்டுகள் 23ம் திகதி தபால் நிலையங்களுக்கு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் என தேர்தல்கள்...

அர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஏ.ஆர். தினேந்திர ஜான் ஆகிய...

கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (16)...