follow the truth

follow the truth

February, 10, 2025
Homeஉள்நாடுமியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

Published on

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடையாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இதற்கிடையில்,...

ஹிருணிகாவுக்கு பிடியாணை

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத...

மின்வெட்டுக்கான காரணங்களை முன்வைத்த CEB பொறியாளர்கள் சங்கம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதத்தை வகிக்கும் ஒப்பீட்டளவில் நிலையற்ற...