follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுகைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - ஐ.நா பிரதிநிதி

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – ஐ.நா பிரதிநிதி

Published on

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“மண்டேலாவின் சட்டத்திற்கு அமைவாக சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக...

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...