follow the truth

follow the truth

March, 4, 2025
Homeஉள்நாடுUSAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

USAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Published on

ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முக்கரவமைப்பின் (USAID) துணை நிர்வாகி ஐசோபெல் கோல்மேன், நேற்று நியூயோர்க்கிலுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

USAID நிர்வாகி சமந்தா பவரின் விஜயத்தின் தொடர்ச்சியாக, அமைச்சர் அலி சப்ரி மற்றும் துணை நிருவாகி ஐசோபெல் கோல்மன் ஆகியோர், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின்படி, கூட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு மேம்படுத்தப்பட்ட உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

சமந்தா பவர் இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்பினருடன் நாட்டிற்கான அமெரிக்க உதவிகள் மற்றும் USAID திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

தனது இலங்கை விஜயத்தின் போது, ​​USAID நிர்வாகி சமந்தா பவர் மேலும் 60 மில்லியன் டொலர் உதவியை உறுதியளித்திருந்திந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட எதிர்பார்ப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய...

திருகோணமலையின் 24 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை...

வைத்தியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது

வைத்தியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வது...