follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுதேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Published on

தேயிலை பயிர்ச்செய்கைக்கான யூரியா மற்றும் ஏனைய உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துஷார பிரியதர்சன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறு தேயிலை தோட்ட சங்கங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் ஊடாக உரங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரம் பெறுவதில் சிக்கல் இருப்பின் 1974 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...