follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுநாடு எழுச்சிபெற மக்களின் ஒத்துழைப்பே அவசியம்!- பிரதமர்

நாடு எழுச்சிபெற மக்களின் ஒத்துழைப்பே அவசியம்!- பிரதமர்

Published on

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளிலிருந்து முற்றாக மீள்வதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் காணப்பட்ட பிரதான சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...