follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஅரச ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்!

அரச ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்!

Published on

எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ‘வீடுகளில் இருந்து வேலை’ எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.

அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள் மேலும் ஒரு மாதத்துக்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பிலான சுற்றறிக்கை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக...

போதியளவு எரிபொருள் உள்ளது

இலங்கையில் 123,888 மெட்ரிக் தொன் டீசலும் 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருப்பதாக முன்னாள் மின்சாரம் மற்றும்...

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில்...