follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுரணிலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்குங்கள்! - அத்துரலிய ரத்ன தேரர்

ரணிலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்குங்கள்! – அத்துரலிய ரத்ன தேரர்

Published on

நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிலவும் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க முடியும். அத்தோடு எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துகீச மற்றும் ஆங்கிலேய பாணியிலான அரசியல் முறைமையை கடைப்பிடித்து ஆட்சிசெய்த கடைசி ஜனாதிபதி என்று ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் பேசப்படுவார் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக...

போதியளவு எரிபொருள் உள்ளது

இலங்கையில் 123,888 மெட்ரிக் தொன் டீசலும் 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருப்பதாக முன்னாள் மின்சாரம் மற்றும்...

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில்...