follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாடாளுமன்றுக்கு பிரவேசிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

நாடாளுமன்றுக்கு பிரவேசிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

Published on

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

பொலிஸாரின் தடைகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்த நிலையிலேயே பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...