எரிபொருள் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தினால் எரிபொருளை பெற முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் எரிபொருள் தொகையை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்னரே டொலரில் பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் நாளாந்தம் அல்லது வாராந்த அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.