follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் - டொலரில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்! - எரிசக்தி அமைச்சு

எரிபொருள் – டொலரில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்! – எரிசக்தி அமைச்சு

Published on

எரிபொருள் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தினால் எரிபொருளை பெற முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் எரிபொருள் தொகையை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்னரே டொலரில் பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் நாளாந்தம் அல்லது வாராந்த அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

ஜனாதிபதி அநுர மீது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம்...

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட...