follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவிப்பு!

Published on

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச் சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...