வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.