follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுபதவி விலகிய நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்!

பதவி விலகிய நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்!

Published on

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவராக பணியாற்றிய சாந்த திஸாநாயக்க பதவி விலகியுள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனையடுத்தது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக அரசில் முக்கிய பதவிகளை வகித்துவரும் அதிகாரிகள் பதவி விலகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள்...