follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஇலங்கை சிறுவர்களுக்காக சர்வதேசத்திடம் உதவிகோரும் யுனிசெப் நிறுவனம்!

இலங்கை சிறுவர்களுக்காக சர்வதேசத்திடம் உதவிகோரும் யுனிசெப் நிறுவனம்!

Published on

இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் அவர்களுக்கான போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் சுமார் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை திரட்டும் நோக்கில் யுனிசெப் நிறுவனம் குறித்த நிதியுதவியினை கோரியுள்ளது.

எதிர்வரும் 7 மாதங்களுக்குமான சிறுவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கையின் நிலவரப்படி 25.3 மில்லியன் என்ற தொகை போதுமானதாக இருக்கும் என நம்புவதகாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் இந் நெருக்கடி நிலைமையில் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட குழந்தைகள் எதாவது ஒருவகையில் தேவையுடையவர்களாக மாறுவார்கள் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள்...