follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! - இரத்தினபுரியில் சம்பவம்!

மனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! – இரத்தினபுரியில் சம்பவம்!

Published on

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தனது 11 வயது பிள்ளையையும் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவி 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மனைவியை கொன்றபிற்பாடு சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்த தந்தையும் பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...