follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுவீணாக வரிசைகளில் காத்திருக்கவேண்டாம்! - லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

வீணாக வரிசைகளில் காத்திருக்கவேண்டாம்! – லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

Published on

நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. அதன் காரணமாக மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை லிட்ரோ நிறுவனத்திடம் போதுமன அளவு எரிவாயு சிலிண்டர்கள் காணப்படாமையே இவ்வாறு தெரிவிக்க காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...