follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஅரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை! வர்த்தமானி அறிவிப்பு!

அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை! வர்த்தமானி அறிவிப்பு!

Published on

வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என வெளியான குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுடன் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...