follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஏரோஃப்ளோட் விமானம் மீண்டும் மொஸ்கோ திரும்புகிறது!

ஏரோஃப்ளோட் விமானம் மீண்டும் மொஸ்கோ திரும்புகிறது!

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட்  விமானம் இன்று  மாலை  மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தப்பட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவைக்கு சொந்தமான A330 வகையைச் சார்ந்த விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...