follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடு5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு! - கிளிநொச்சியில் சம்பவம்!

5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு! – கிளிநொச்சியில் சம்பவம்!

Published on

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் 208 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டின்பேரில் மன்னார் பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கஞ்சாவினை கடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் சொகுசு கார் ஒன்றினையும் அவரிடமிருந்து விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாக...

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...