follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுநோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் வைத்தியர் மீது தாக்குதல்!

நோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் வைத்தியர் மீது தாக்குதல்!

Published on

பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததனை அடுத்து அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான வைத்தியர் குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வைத்தியரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாக...

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...