follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரியின் மரணத்துக்கு காரணமான வைத்தியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பொலிஸ் அதிகாரியின் மரணத்துக்கு காரணமான வைத்தியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published on

விபத்தொன்றை ஏற்படுத்தி அஜந்த காமினி பெரேரா என்ற பொலிஸ் அதிகாரியின் மரணத்துக்கு காரணமாக அமைந்த வைத்தியர், குறித்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 10 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...

பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று

கொழும்பில் உள்ள பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர...