follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுமேலும் 216 பேர் உயிரிழப்பு

மேலும் 216 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும், 101 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 30.08.2021 30.08. பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 881/2021 வெளியிடப்பட்ட நேரம் 20:40 30.08,2021.ஆம்_ திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் ண்ணிக்கை இன்று 30.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 03 59 இடை யில் பெண்கள் 02 மொத்தம் 21 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 05 20 91 41 79 115 170 101 216 Dmrr થd w சமரநாயக்க தகவல் பணிப்பாளர் நாயகம் කාලඹ ල‍ිලංහාව. (+9411)2515759 www.news.lk"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...