follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

Published on

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் மேலும் 2 ஏக்கர் நிலப்பரப்பை பொது மயானத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு கடந்த வாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓட்டமாவடியில் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 2,264 என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

'சிறி தலதா வழிபாடு' இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம்...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...