follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடு21 ஆம் சட்டமூலம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் - விஜித ஹேரத்

21 ஆம் சட்டமூலம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் – விஜித ஹேரத்

Published on

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில் 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

ஜே.வீ.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 21 ஆம் திருத்தசட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் கூடவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...