follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபயணத்தடை மேலும் நீடிப்பு

பயணத்தடை மேலும் நீடிப்பு

Published on

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்க்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜுலை மாதம் 25 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...