follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை

பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை

Published on

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ஆம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...