follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகொட்டாவையில் நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ

கொட்டாவையில் நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ

Published on

கொட்டாவ பகுதியிலுள்ள நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீ பரவியுள்ளது.

தீயினை கட்டுப்பத்தும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...