follow the truth

follow the truth

September, 14, 2024
Homeஉள்நாடுசான்றிதழ் பிரதிகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சான்றிதழ் பிரதிகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published on

நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்புக்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாய்

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய்...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம்...

ஜனாதிபதி தேர்தல் – சுதந்திரமாகவும், நியாயமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த தயார்

ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு ரீதியாக...