follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

Published on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது ,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, உர நெருக்கடி, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து புதிய பிரதமர் ரணில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...