follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதம்

விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதம்

Published on

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதமாகியுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கில், இன்னும் வழங்கப்படாமல் இருந்த வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக தாமதமாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...