follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுரணிலின் நியமனம் : ரூபாவிற்கு எதிரான டொலர் சரிகிறிது

ரணிலின் நியமனம் : ரூபாவிற்கு எதிரான டொலர் சரிகிறிது

Published on

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 365 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம்  டொலரின் விலை 380 ரூபாவாக இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க பிரதமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தின் சரிவு நிறுத்தப்படும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

அத்துடன், ஜப்பானிடமிருந்து 2 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி சரிய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...